Mon. Apr 28th, 2025

Admin

மதுரையில் கூடும் மார்க்சிய திருவிழா – பெ.சண்முகம் பேச்சு !

மார்க்சிஸ்ட் கட்சி உழைப்பாளர்களுக்காகப் போராடுகிறது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் 15 நாட்களுக்கு மேலாகத் தமிழகம் முழுவதும் நிதி திரட்டியுள்ளனர். இந்த நிதியை மாநாட்டில் சிக்கனமாகச் செலவு…

24வது மாநாடு: மார்க்ஸ் நினைவு நாளில் செங்கொடி உயரட்டும்!

24ஆவது அகில இந்திய மாநாட்டின் மகத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்ல, பல்லாயிரக்கணக்கான கட்சியின் கிளைகள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. மார்ச் 14, கார்ல் மார்க்ஸ்…

வாட்சாப் குழுவில் இணைந்துகொள்வீர் !

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டிற்காக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களில், மாநாட்டின் முக்கியத்துவத்தை விளக்கும்…

சிறப்பு கருத்தரங்கம்: நில உரிமைப் போராட்டக் களத்தில் சி.பி.ஐ(எம்)

இந்தியாவின் புகழ்பெற்ற பொருளாதார புள்ளியியல் அறிஞர் பி.சி. மகலானோபிஸ், இந்தியாவில் 6 கோடி ஏக்கர் உபரி நிலம் விநியோகிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால்,…