Sun. Apr 27th, 2025

தொடர் கருத்தரங்குகள்

பாஜக-ஆர்எஸ்எஸ் ஆட்சியை வீழ்த்தும் போராட்டத்தில் சமரசமின்றி முன்னேறுவோம்!- பிருந்தாகாரத்

பாஜக – ஆர்எஸ்எஸ் ஆட்சியை வீழ்த்தும் போராட்டத்தில் சமரசமற்று முன்னேறுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் சூளுரைத்தார்.…

வலதுசாரி சக்திகளுக்கு எதிரான போராட்டத்தின் முக்கிய மைல்கல் மதுரை மாநாடு – விஜயராகவன்

டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, அமெரிக்காவின் பெரும் முதலாளி எலன் மஸ்க், அரசை வழிநடத்துகிறார். கனடாவை அமெரிக்காவின் ஒரு மாநிலமாகக் கருதுகிறார்கள். உலகில் நடக்கும்…

மதவெறிக்கு எதிராக, கடைசி சொட்டு ரத்தமுள்ள வரை போராடுவோம் – பிருந்தா காரத்

இன்று ஆர்எஸ்எஸ், பாஜக இணைந்து ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். இவர்கள் அரசியலமைப்பைப் பின்பற்றுவதை விட, மனுவாதமே தங்களை வழிநடத்த வேண்டும் என நினைக்கின்றனர். நாட்டின்…

சிறப்பு கருத்தரங்கம்: தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்தபடியே தொழில் வளர்ச்சி – இதுவே கேரள மாடல்

தொழில் முதலீடுகளுக்கும் தொழிலாளர் உரிமைகளுக்கும் மோதல் என்பது கட்டுக்கதை என்று திட்டவட்டமாக மறுத்த அமைச்சர் ராஜீவ், அதனைப் புள்ளிவிவரங்களுடன் விளக்கினார். அதில், “2008-2018 பத்தாண்டுகளில்…