24 சி.பி.ஐ(எம்) மாநாடு – குறும்பட போட்டி !
24 வது அகில இந்திய மாநாடு, மதுரை - வரவேற்புக்குழுவின் சார்பில் சமூக மாற்றத்திற்கான பார்வை கொண்ட இயக்குனர்களுக்கு ஓர் அழைப்பு!
24 வது அகில இந்திய மாநாடு, மதுரை - வரவேற்புக்குழுவின் சார்பில் சமூக மாற்றத்திற்கான பார்வை கொண்ட இயக்குனர்களுக்கு ஓர் அழைப்பு!
சோஷலிசக் கனவுகளுடன் தமிழ் மண்ணில் கம்யூனிஸ்ட் மாநாடு! 1951-ல் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. பிரிட்டிஷ் ஆட்சி முடிந்து, சுதந்திர…
காந்தியும் கம்யூனிஸ்டுகளும்: ஒரு வரலாற்றுச் சந்திப்பு 1944-ஆம் ஆண்டு, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம். மகாத்மா காந்தி, கம்யூனிஸ்ட் கட்சியின்…
1946-ஆம் ஆண்டு, தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கம்யூனிஸ்ட் கட்சி முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. ஆனால், அந்தத் தேர்தல் முழுமையான ஜனநாயகத்…
கல்கத்தா ரகசியக் கூட்டம், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல் ஆனது. கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் என புதிய சக்திகள் இயக்கத்தில் இணைந்தன.…
1925-27 காலகட்டத்தில் நான்கு தொழிலாளர்-விவசாயிகள் கட்சிகள் உருவாகின. இவற்றில் வங்காளம் மற்றும் பம்பாய் கட்சிகள் மட்டுமே தீவிர அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டன. ஆனால் மாநாடு…
வழக்கமான காங்கிரஸ் பிரமுகர்களின் “கனதனவான்களே” என்ற விளிப்பை மாற்றி, அவர் தொடங்கிய விதம் அரங்கையே அதிர வைத்தது. “தோழர்களே! உடன் உழைக்கும் தொழிலாளர்களே! இந்துஸ்தானத்து…
எம்.பி.டி. ஆச்சார்யாவின் கதை தனிச்சிறப்பு வாய்ந்தது. மகாகவி பாரதியின் நெருங்கிய தோழர் இவர். 1906 இல் ஆங்கிலேயரின் பிடியிலிருந்து பாரதியை மீட்டெடுக்க, ‘இந்தியா’ பத்திரிகை…
தென்னிந்திய ரயில்வேயில் புயல் வீசியது. பொன்மலை, நாகப்பட்டினம், போத்தனூர், திருச்சி பணிமனைகளை மூடி, 3,200 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய நிர்வாகம் முடிவெடுத்தது. தொழிலாளர்களை…
1917-ல் லெனினின் தலைமையில் வெற்றி கண்ட சோவியத் புரட்சி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் இதயங்களில் புதிய நம்பிக்கையை விதைத்தது. பஞ்சாப், வங்காளம், உத்தரப்பிரதேசத்தைச்…