Fri. Mar 14th, 2025

மாமதுரையில் மார்க்சிஸ்ட்டுகள் சங்கமம்

மக்கள் நலன் காக்க தொடர்ந்து போராடி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24-வது அகில இந்திய மாநாடு 2025, ஏப்ரல் 2 முதல்…

24வது மாநாடு: மார்க்ஸ் நினைவு நாளில் செங்கொடி உயரட்டும்!

24ஆவது அகில இந்திய மாநாட்டின் மகத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்ல, பல்லாயிரக்கணக்கான கட்சியின் கிளைகள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. மார்ச் 14, கார்ல் மார்க்ஸ்…

வாட்சாப் குழுவில் இணைந்துகொள்வீர் !

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டிற்காக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களில், மாநாட்டின் முக்கியத்துவத்தை விளக்கும்…

சிறப்பு கருத்தரங்கம்: நில உரிமைப் போராட்டக் களத்தில் சி.பி.ஐ(எம்)

இந்தியாவின் புகழ்பெற்ற பொருளாதார புள்ளியியல் அறிஞர் பி.சி. மகலானோபிஸ், இந்தியாவில் 6 கோடி ஏக்கர் உபரி நிலம் விநியோகிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால்,…

சிறப்பு கருத்தரங்கம்: வலதுசாரி சக்திகளை எதிர்க்க திமுக-இடதுசாரி ஒற்றுமை அவசியம் – டி.கே.ரங்கராஜன்

எதிர்க்கட்சிகள் அமளி செய்கிறதாக கூறி, அவர்களை குற்றம்சுமத்துவது மக்களிடம் தவறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில், கேள்விகளுக்கு சரியான பதில் கிடைக்காதபோதுதான் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யும்…

சிறப்பு கருத்தரங்கம்: விரும்பும் மொழியை கற்கலாம், திணிப்பை ஏற்க முடியாது – பெ.சண்முகம்

தேசத்தில் அனைவரையும் வழி நடத்துவது அரசியல் சாசனம். அந்த அரசியல் சாசனத்தை கடைப்பிடிப்ப தாக பதவி ஏற்பவர்கள் உறுதி ஏற் கிறார்கள். இறையாண்மை, மதச்சார்…

விவசாய நெருக்கடியும், தீர்வும்-சிறப்பு கருத்தரங்கம்

பெரு நிறுவனங்களுக்கு சலுகை, விவசாயிகளுக்கு சுமை – பெ.சண்முகம் உடுமலையில் நகராட்சி அலுவலகம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24 ஆவது…

சாதிய, பாகுபாடு, சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக – சிறப்பு கருத்தரங்கம்

#CPIM 24வது அகில இந்திய மாநாடு ஏப். 2-6 தேதிகளில் மதுரையில் நடைபெறுவதையொட்டி “சாதிய, பாகுபாடு, சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக” சிறப்பு கருத்தரங்கம் திருவள்ளூர்…