Fri. Mar 14th, 2025

மாநாட்டை நோக்கி

மாமதுரையில் மார்க்சிஸ்ட்டுகள் சங்கமம்

மக்கள் நலன் காக்க தொடர்ந்து போராடி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24-வது அகில இந்திய மாநாடு 2025, ஏப்ரல் 2 முதல்…

24வது மாநாடு: மார்க்ஸ் நினைவு நாளில் செங்கொடி உயரட்டும்!

24ஆவது அகில இந்திய மாநாட்டின் மகத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்ல, பல்லாயிரக்கணக்கான கட்சியின் கிளைகள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. மார்ச் 14, கார்ல் மார்க்ஸ்…

சிறப்பு கருத்தரங்கம்: நில உரிமைப் போராட்டக் களத்தில் சி.பி.ஐ(எம்)

இந்தியாவின் புகழ்பெற்ற பொருளாதார புள்ளியியல் அறிஞர் பி.சி. மகலானோபிஸ், இந்தியாவில் 6 கோடி ஏக்கர் உபரி நிலம் விநியோகிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால்,…

சிறப்பு கருத்தரங்கம்: வலதுசாரி சக்திகளை எதிர்க்க திமுக-இடதுசாரி ஒற்றுமை அவசியம் – டி.கே.ரங்கராஜன்

எதிர்க்கட்சிகள் அமளி செய்கிறதாக கூறி, அவர்களை குற்றம்சுமத்துவது மக்களிடம் தவறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில், கேள்விகளுக்கு சரியான பதில் கிடைக்காதபோதுதான் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யும்…

சிறப்பு கருத்தரங்கம்: விரும்பும் மொழியை கற்கலாம், திணிப்பை ஏற்க முடியாது – பெ.சண்முகம்

தேசத்தில் அனைவரையும் வழி நடத்துவது அரசியல் சாசனம். அந்த அரசியல் சாசனத்தை கடைப்பிடிப்ப தாக பதவி ஏற்பவர்கள் உறுதி ஏற் கிறார்கள். இறையாண்மை, மதச்சார்…

விவசாய நெருக்கடியும், தீர்வும்-சிறப்பு கருத்தரங்கம்

பெரு நிறுவனங்களுக்கு சலுகை, விவசாயிகளுக்கு சுமை – பெ.சண்முகம் உடுமலையில் நகராட்சி அலுவலகம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24 ஆவது…

24வது கட்சி காங்கிரஸ்: கலை இலக்கிய போட்டிகள் அறிவிப்பு !

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு வடசென்னை மாவட்ட குழு சார்பில் கட்டுரை, கவிதை, பேச்சு, கானா, புகைப்படம், ஓவியம்…

தொழில்களையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றும் சி.பி.ஐ(எம்) !

ஆர்எஸ்எஸ் இயக்கமும் நூற்றாண்டு கண்டுவிட்டது. கம்யூனிஸ்ட் இயக்கமும் நூற்றாண்டை கடந்து விட்டது. ஆனால் ஆர்எஸ்எஸ் இயக்கும் பாஜக ஆட்சிக்கு வந்து விட்டது, கம்யூனிஸ்டுகள் இன்னும்…