Sat. Apr 26th, 2025

1995 -சிபிஐ(எம்)இன் 15வது அகில இந்திய மாநாடு

மூன்று முன்னணிகளை வற்புறுத்திய 15ஆவது மாநாடு கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒவ்வொரு மாநாடும் ஒரு முக்கிய நிகழ்வாகும். ஏனெனில் இது கட்சிக்கு தனது கொள்கையை மதிப்பீடு…

சிறப்பு கருத்தரங்கம்: வலதுசாரி சக்திகளை எதிர்க்க திமுக-இடதுசாரி ஒற்றுமை அவசியம் – டி.கே.ரங்கராஜன்

எதிர்க்கட்சிகள் அமளி செய்கிறதாக கூறி, அவர்களை குற்றம்சுமத்துவது மக்களிடம் தவறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில், கேள்விகளுக்கு சரியான பதில் கிடைக்காதபோதுதான் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யும்…

சிறப்பு கருத்தரங்கம்: விரும்பும் மொழியை கற்கலாம், திணிப்பை ஏற்க முடியாது – பெ.சண்முகம்

தேசத்தில் அனைவரையும் வழி நடத்துவது அரசியல் சாசனம். அந்த அரசியல் சாசனத்தை கடைப்பிடிப்ப தாக பதவி ஏற்பவர்கள் உறுதி ஏற் கிறார்கள். இறையாண்மை, மதச்சார்…