வெள்ளி. மார்ச் 14th, 2025

அகில இந்திய மாநாடு

மாமதுரையில் மார்க்சிஸ்ட்டுகள் சங்கமம்

மக்கள் நலன் காக்க தொடர்ந்து போராடி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24-வது அகில இந்திய மாநாடு 2025, ஏப்ரல் 2 முதல்…

சிறப்பு கருத்தரங்கம்: நில உரிமைப் போராட்டக் களத்தில் சி.பி.ஐ(எம்)

இந்தியாவின் புகழ்பெற்ற பொருளாதார புள்ளியியல் அறிஞர் பி.சி. மகலானோபிஸ், இந்தியாவில் 6 கோடி ஏக்கர் உபரி நிலம் விநியோகிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால்,…

விவசாய நெருக்கடியும், தீர்வும்-சிறப்பு கருத்தரங்கம்

பெரு நிறுவனங்களுக்கு சலுகை, விவசாயிகளுக்கு சுமை – பெ.சண்முகம் உடுமலையில் நகராட்சி அலுவலகம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24 ஆவது…

சாதிய, பாகுபாடு, சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக – சிறப்பு கருத்தரங்கம்

#CPIM 24வது அகில இந்திய மாநாடு ஏப். 2-6 தேதிகளில் மதுரையில் நடைபெறுவதையொட்டி “சாதிய, பாகுபாடு, சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக” சிறப்பு கருத்தரங்கம் திருவள்ளூர்…

1964-மார்க்சிஸ்ட் கட்சி உதயம்

மார்க்சிஸ்ட் கட்சி உதயம்: 32 தலைவர்களின் துணிவும் 52 தமிழக தலைவர்களும் 1964-ஆம் ஆண்டு, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக…

1957 – கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கம்

கேரளத்தின் செவ்வானம்: 1957-ன் புரட்சிப் பயணம் 1957, ஏப்ரல் 5. கேரளத்தின் அரசியல் வானில் ஒரு புதிய சூரியன் உதித்தது. வரலாற்றில் பொன் எழுத்துகளால்…

1951- தமிழ்நாட்டில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநில மாநாடு

சோஷலிசக் கனவுகளுடன் தமிழ் மண்ணில் கம்யூனிஸ்ட் மாநாடு! 1951-ல் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. பிரிட்டிஷ் ஆட்சி முடிந்து, சுதந்திர…

1944 – மாபெரும் விவாதம் – பி.சி.ஜோஷி

காந்தியும் கம்யூனிஸ்டுகளும்: ஒரு வரலாற்றுச் சந்திப்பு 1944-ஆம் ஆண்டு, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம். மகாத்மா காந்தி, கம்யூனிஸ்ட் கட்சியின்…

1946: கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் சட்டமன்ற வெற்றி!

1946-ஆம் ஆண்டு, தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கம்யூனிஸ்ட் கட்சி முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. ஆனால், அந்தத் தேர்தல் முழுமையான ஜனநாயகத்…