வெள்ளி. மார்ச் 14th, 2025

தீக்கதிர்

சிறப்பு கருத்தரங்கம்: நில உரிமைப் போராட்டக் களத்தில் சி.பி.ஐ(எம்)

இந்தியாவின் புகழ்பெற்ற பொருளாதார புள்ளியியல் அறிஞர் பி.சி. மகலானோபிஸ், இந்தியாவில் 6 கோடி ஏக்கர் உபரி நிலம் விநியோகிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால்,…

1928 – மக்கள் போராட்டங்களும் புரட்சி இயக்கத்தின் புத்தெழுச்சியும்

கல்கத்தா ரகசியக் கூட்டம், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல் ஆனது. கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் என புதிய சக்திகள் இயக்கத்தில் இணைந்தன.…

1928 – 6ஆவது கம்யூனிஸ்ட் அகிலம்: மாஸ்கோ மாநாடு

1925-27 காலகட்டத்தில் நான்கு தொழிலாளர்-விவசாயிகள் கட்சிகள் உருவாகின. இவற்றில் வங்காளம் மற்றும் பம்பாய் கட்சிகள் மட்டுமே தீவிர அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டன. ஆனால் மாநாடு…

1922 – சிங்காரவேலர்: கயாவில் புரட்சியின் முழக்கம்

வழக்கமான காங்கிரஸ் பிரமுகர்களின் “கனதனவான்களே” என்ற விளிப்பை மாற்றி, அவர் தொடங்கிய விதம் அரங்கையே அதிர வைத்தது. “தோழர்களே! உடன் உழைக்கும் தொழிலாளர்களே! இந்துஸ்தானத்து…

1920 – எம்.பி.டி.ஆச்சாரியா: முதல் கட்சி கிளை தொடக்கம்

எம்.பி.டி. ஆச்சார்யாவின் கதை தனிச்சிறப்பு வாய்ந்தது. மகாகவி பாரதியின் நெருங்கிய தோழர் இவர். 1906 இல் ஆங்கிலேயரின் பிடியிலிருந்து பாரதியை மீட்டெடுக்க, ‘இந்தியா’ பத்திரிகை…

1918 முதல் உலகப்போர் முடிவில் ரயில்வே தொழிலாளர் போராட்டம்

தென்னிந்திய ரயில்வேயில் புயல் வீசியது. பொன்மலை, நாகப்பட்டினம், போத்தனூர், திருச்சி பணிமனைகளை மூடி, 3,200 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய நிர்வாகம் முடிவெடுத்தது. தொழிலாளர்களை…

1917 சோவியத் புரட்சியும் இந்திய விடுதலை வீரர்களின் ஈர்ப்பும்

1917-ல் லெனினின் தலைமையில் வெற்றி கண்ட சோவியத் புரட்சி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் இதயங்களில் புதிய நம்பிக்கையை விதைத்தது. பஞ்சாப், வங்காளம், உத்தரப்பிரதேசத்தைச்…