Mon. Apr 28th, 2025

மாநாட்டை நோக்கி

சிறப்பு கருத்தரங்கம்: தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்தபடியே தொழில் வளர்ச்சி – இதுவே கேரள மாடல்

தொழில் முதலீடுகளுக்கும் தொழிலாளர் உரிமைகளுக்கும் மோதல் என்பது கட்டுக்கதை என்று திட்டவட்டமாக மறுத்த அமைச்சர் ராஜீவ், அதனைப் புள்ளிவிவரங்களுடன் விளக்கினார். அதில், “2008-2018 பத்தாண்டுகளில்…

மதுரையில் கூடும் மார்க்சிய திருவிழா – பெ.சண்முகம் பேச்சு !

மார்க்சிஸ்ட் கட்சி உழைப்பாளர்களுக்காகப் போராடுகிறது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் 15 நாட்களுக்கு மேலாகத் தமிழகம் முழுவதும் நிதி திரட்டியுள்ளனர். இந்த நிதியை மாநாட்டில் சிக்கனமாகச் செலவு…

மாமதுரையில் மார்க்சிஸ்ட்டுகள் சங்கமம்

மக்கள் நலன் காக்க தொடர்ந்து போராடி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24-வது அகில இந்திய மாநாடு 2025, ஏப்ரல் 2 முதல்…

24வது மாநாடு: மார்க்ஸ் நினைவு நாளில் செங்கொடி உயரட்டும்!

24ஆவது அகில இந்திய மாநாட்டின் மகத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்ல, பல்லாயிரக்கணக்கான கட்சியின் கிளைகள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. மார்ச் 14, கார்ல் மார்க்ஸ்…